சில வார்த்தைகள் மனதோடு புதைந்து போகிறது
சில வார்த்தைகளை பேசியபின்
வாபஸ் வாங்குகிறேன்
சில வார்த்தைகளை பேசியதற்கு
மன்னிப்பு கோருகிறேன்
இவைகளை தாண்டி சிற்சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேன்
அவைகளும் தேவையா என தற்போது யோசிக்க தொடங்கி விட்டேன் நான்.
பூமி.சாமி.