Monday, May 3, 2010

மரம்

கொள்ளைக்காரன் கூட அவன்

கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்

விட்டுவிடுவான் உயிரோடு .

ஆனால் தன்னிடம் உள்ள

அனைத்தையும் கேட்காமலே

கொடுத்தபிறகும் மனிதனால்

வெட்டபடுகிறது மரம்