வழக்கமான அலுவல் என்ற லார்வாவிலிருந்து விடுபட்டு, வண்ண சிறகெடுத்து, மனதில் தேன் சுமந்து அன்பை பகிர்ந்து மகிழ்ந்தோம் வண்ண த்துப்பூச்சிகளாய். சரிக்கவி.
உலகின் மிகவும் மதிப்புமிக்கது எதுவென்றால், இக்கணம் தான். சரிக்கவி.
புகைவண்டியில் படுத்துக்கொண்டு இனிய பாடல்கள் கேட்பது என்பது மிகவும் சுகமானது.