2. எவ்வித இக்கட்டிலும் தவறை செய்ய ஒப்புக் கொள்ளாதே.
3.செல்போன் கையில் வைத்துக் கொண்டு அலையாதே. இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பார்த்தால் போதும்.
4. எதற்கும் எப்பொழுதும் அஞ்சாதே. பயம்தான் மரணம்.
5.செய்வதை திருத்த செய் இல்லையெனில் செய்யாதே.
6. யாரையும் முழுமையாக நம்பாதே.
7. ஃபோனில் தேவையில்லாமல் பேசாதே
குறுஞ்செய்தி அனுப்பாதே.
8.முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்.
9. பேராசை கொண்டு அலையாதே.
10.எதையும் உன்னால் சமாளிக்க முடியும் என்பதை நம்பு.
11. கடவுளையும் பிரபஞ்சத்தையும் முழுமையாக நம்பு.