Friday, August 12, 2011

பாசம்

பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்

மனைவி

கணவனே கண் கண்ட தெய்வம் ,
பக்தை சொல்வதை தெய்வம் கேட்க்கும்வரை.