" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை
பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை
கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்
அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
Tuesday, June 29, 2010
Sunday, June 27, 2010
ஆண் -பெண்-மனது
குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
Subscribe to:
Posts (Atom)