Tuesday, June 29, 2010

" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை

பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை

கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்

அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக

கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்

விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;

கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்

முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத

துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து

விடுபடலாம்
. மனுஷ்யபுத்திரன்

Sunday, June 27, 2010

நேர்மறை எண்ணம்

" இருள் என்பதும் மிகக் குறைந்த ஒளிதான் ". பாரதி

ஆண் -பெண்-மனது

குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .