நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக
கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்
விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;
கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்
முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத
துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து
விடுபடலாம் . மனுஷ்யபுத்திரன்
No comments:
Post a Comment