Tuesday, June 29, 2010

நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக

கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்

விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;

கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்

முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத

துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து

விடுபடலாம்
. மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment