Tuesday, March 15, 2011

ஜப்பான் சுனாமி

ஒய்வு இல்லாமல் உழைத்து உழைத்து

ஓடாய் போன எம் மக்களுக்கு நிரந்தர

ஒய்வு கொடுக்க நினைத்தாயோ

போலியான உறவு அல்லது பொய்யான சொந்தம்

இவர்களிடம் தாமரை இலையில் தண்ணீராக

இருக்க நினைத்து , முடியாமல்

மீண்டும் மீண்டும் முள்ளில் பட்ட

சேலையாய் கிழிகிறேன நான் .

Tuesday, March 8, 2011

மாமனார் -மாமியார்

நம் பெற்றோரை நாம் தேர் தடுக்க முடியாது என்பதால்,

நமக்கு இன்னுமொரு பெற்றோரை தேர் தேடுக்க

வாழ்க்கை கொடுக்கும் மற்றொரு வாய்ப்பு இது.