Tuesday, March 15, 2011

போலியான உறவு அல்லது பொய்யான சொந்தம்

இவர்களிடம் தாமரை இலையில் தண்ணீராக

இருக்க நினைத்து , முடியாமல்

மீண்டும் மீண்டும் முள்ளில் பட்ட

சேலையாய் கிழிகிறேன நான் .

No comments:

Post a Comment