Saturday, May 2, 2026

நமது வாழ்க்கை என்பது 
நமக்கு நடப்பவை அல்ல 
நமக்கு நடப்பதை எவ்வாறு உணர்கிறோம்
அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம்
அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம்
என்பதே.
எனவே நம் வாழ்க்கை நம் கையில்தான் 
இருக்கிறது.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment