தனது பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வருகிறார்
அதை அலுவலத்தில் பெறுகிறார்
அப்பொழுது அங்கு அவருக்கு பாடம் நடத்திய ஒரு பேராசிரியரும் அங்கு இருக்கிறார்
அந்த மாணவி அவர் அங்கு இருப்பது தெரிந்தும்
கண்டுக் கொள்ளாமல்
சான்றிதழை பெற்று செல்கிறார்.
இதுதான் இன்றைய நிலை.
மிகுந்த வருத்தத்திற்குரியது.