கிராமத்தான்
Tuesday, September 14, 2021
புறக்கணிப்பு
'புறக்கணிப்பு' என்பது மிகுந்த கொடுமையானது வலித்தரக்கூடியது,
இறைவனும் இயற்கையும் நம்மை எதர்க்காகவும் எந்நிலையிலும் புறக்கணிப்பதில்லை,
எனவே யாரையும் எதர்காகவும் புறக்கணிக்காதீர்கள்.
-சாமி.
பலித்தீர்ப்பு
பிறரை பலி தீர்ப்பதாய் நினைத்து
பலி தீர்த்துக் கொண்டேன் என் மனசாட்சியை,
காலத்திற்கும் அகல மறுக்கிறது அப்பலி.
-சாமி.
நன்றி
என் நண்பன் ஒரு உதவி செய்தபொழுது
சொன்னான், நன்றி மறவாதே நண்பா என்று,
இப்பொழுது அந்நண்பனையே மறந்து போனேன் நன்றி எல்லாம் எம்மாத்திரம்.
-சாமி.
Monday, September 13, 2021
அன்பும் அக்கறையும்
ஒருவர் அவரது நேரத்தை கொடுக்கிறார் என்றால் அவர் வேலையின்றி இருக்கிறார் என்று அர்த்தமில்லை,
அவர் உங்கள் மீது அக்கறையுடனும் அன்புடனும் இருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் அவரது நேரத்தை தருவதன் மூலம் அவரின் வாழ்வின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தருகிறார் என்பதை உணருங்கள்.
-சாமி.
Friday, September 10, 2021
நினைவில் கொள்ளுங்கள்
பிம்பங்கள் போற்றப்படுகிறது
உண்மை மறைக்கப்படுகிறது
கட்டாயம் ஒரு நாள்
பிம்பங்கள் உடைபடும்
உண்மை வெளிப்படும்.
-சாமி.
Thursday, September 9, 2021
மிக கடினமான நேரங்களில்
நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் நம்மோடு நேரம் செலவழிக்க முடியாது எனில் அது
அது நம் துயரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
Tuesday, September 7, 2021
சிந்திக்க தூண்டும் வரிகள்
வாழ்வதாக சொல்கிறோம்
ஆனால் உண்மையில் வாழ்கிறோமா?
-புதுமை பித்தன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)