Tuesday, September 14, 2021

நன்றி

என் நண்பன் ஒரு உதவி செய்தபொழுது
சொன்னான், நன்றி மறவாதே நண்பா என்று,
இப்பொழுது அந்நண்பனையே மறந்து போனேன் நன்றி எல்லாம் எம்மாத்திரம்.

-சாமி.

No comments:

Post a Comment