Tuesday, September 14, 2021

புறக்கணிப்பு

'புறக்கணிப்பு' என்பது மிகுந்த கொடுமையானது வலித்தரக்கூடியது,
இறைவனும் இயற்கையும் நம்மை எதர்க்காகவும் எந்நிலையிலும் புறக்கணிப்பதில்லை,
எனவே யாரையும் எதர்காகவும் புறக்கணிக்காதீர்கள்.

-சாமி.

No comments:

Post a Comment