Wednesday, September 22, 2021

மயிலிறகும் அதன் குட்டிகளும்

பள்ளி பருவத்தில்
நோட்டு புத்தகத்தில்
வைத்த மயிலிறகும் அதன் குட்டிகளும்
உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றன 
என் மனதில் இதுநாள்வரை.

-சாமி.

No comments:

Post a Comment