Tuesday, September 14, 2021

பலித்தீர்ப்பு

பிறரை பலி தீர்ப்பதாய் நினைத்து
பலி தீர்த்துக் கொண்டேன் என் மனசாட்சியை,
காலத்திற்கும் அகல மறுக்கிறது அப்பலி.

-சாமி.

No comments:

Post a Comment