Tuesday, August 5, 2025

செய்த உதவியையும்
உதவி பெற்றவரையும்
உடனே மறந்து விடுவது
உள்ளத்திற்கும் உணர்விற்கும்
நல்லது.

நமக்கு உதவியவரையும்
பெற்ற உதவியையும் 
உலகம் உள்ளவரை 
உள்ளத்தில் உணர்வோடு
வைப்பது உள்ளபடி நல்லது.

-பூமி.சாமி.


No comments:

Post a Comment