கிராமத்தான்
Saturday, August 9, 2025
இந்த நாய்
எவ்வளவு அவமான பட்டாலும்
அங்கேயே போய் நிற்கிறது
எவ்வளவு அசிங்கப்பட்டாலும்
அங்கேயே வாலாட்டி நிற்கிறது
ஒரு துண்டு பிஸ்கட் கிடைக்காது எனினும்
உமிழ்நீர் நாக்குடன் நிற்கிறது
அவர்களுக்கு பயன்பட்டு
பயனற்று நிற்கிறது
இந்த நன்றியுள்ள நாய்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment