Saturday, August 23, 2025

உனக்கு 
ஓர் இடர் என்றால் 
துன்பம் என்றால் 
மனதின் வலி என்றால்
வலிய வந்து உன்னருகில்
நின்று கொள்கிறேன் 

இவையெல்லாம் 
எனக்கு வந்தால் 
என்னருகில் நானே 
நின்று கொள்கிறேன்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment