Sunday, August 17, 2025

உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?

நீ எனக்கு கொடுத்த 
அதே வார்த்தைகள் தான் 
பத்திரமாய் வைத்து 
உரிய நேரத்தில் 
உனக்கே திருப்பி தருகிறேன் 
ஆனால் 
அது உன்னை காயப்படுத்துவதாய்
சொல்கிறாய்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment