கிராமத்தான்
Sunday, August 17, 2025
உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?
நீ எனக்கு கொடுத்த
அதே வார்த்தைகள் தான்
பத்திரமாய் வைத்து
உரிய நேரத்தில்
உனக்கே திருப்பி தருகிறேன்
ஆனால்
அது உன்னை காயப்படுத்துவதாய்
சொல்கிறாய்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment