Showing posts with label நன்றி உணர்வு. Show all posts
Showing posts with label நன்றி உணர்வு. Show all posts

Tuesday, August 5, 2025

செய்த உதவியையும்
உதவி பெற்றவரையும்
உடனே மறந்து விடுவது
உள்ளத்திற்கும் உணர்விற்கும்
நல்லது.

நமக்கு உதவியவரையும்
பெற்ற உதவியையும் 
உலகம் உள்ளவரை 
உள்ளத்தில் உணர்வோடு
வைப்பது உள்ளபடி நல்லது.

-பூமி.சாமி.