கிராமத்தான்
Showing posts with label
நன்றி உணர்வு
.
Show all posts
Showing posts with label
நன்றி உணர்வு
.
Show all posts
Tuesday, August 5, 2025
செய்த உதவியையும்
உதவி பெற்றவரையும்
உடனே மறந்து விடுவது
உள்ளத்திற்கும் உணர்விற்கும்
நல்லது.
நமக்கு உதவியவரையும்
பெற்ற உதவியையும்
உலகம் உள்ளவரை
உள்ளத்தில் உணர்வோடு
வைப்பது உள்ளபடி நல்லது.
-பூமி.சாமி.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)