என்னோடு கை கோர்த்து
அமர்ந்து பேச வேண்டும்
என்று உனக்கு தோன்றும்
நான் அன்று
இவ்வுலகில் இருக்க வேண்டும்
என்று அவசியமில்லை
உன் இடப்பக்கமாய்
இடது கையால் துலவிப்பார்
அங்கேதான் என் வலதுகை
உன் கை கோர்ப்புக்காக
எப்போதும் காத்துக் கிடக்கும்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment