Monday, July 7, 2025

அசிங்கப்படுத்தியும் 
ஆவமானங்களையும் தாண்டி 
உன் பின்னே நாய் போல் 
ஒரு அன்பு வந்து கொண்டு இருந்தால்
அதை இழந்து விடாதே.
அது உன்னைதான் உலகமாய்
நினைத்து கொண்டு இருக்கும்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment