என் பல குழப்பங்களை தெளிய வைப்பாள்
ஆனால் தன்னை தானே குழப்பிக் கொள்வாள்
எல்லோர் மீதும் அக்கறை கொள்வாள்
ஆனால் தன்மீது அக்கறை கொள்ளாள்
அவள் ஒழித்து வைத்து கொடுக்கும்
அன்பும் அக்கறையும் அவ்வளவு அழகு அவளை போலவே
நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் அவள் சிரிப்பையும்
கண்களையும்
உண்மையில் தேவதை அவள்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment