Friday, July 25, 2025

உன் அன்பு அக்கறை
அடை மழையில் நனைந்தவன் நான் 

ஏனோ இப்பொழுதெல்லாம் சாரலாய்
பெய்கிறாய் சகி

எவ்வளவு நாள் பெரும் மழையை குடையால் மறைக்க முடியும் 

உன் அக்கறை அடை மழை மீண்டும் 
பொழியும்  நாள் 
 கட்டாயம் வரும், காத்திருக்கிறேன் சகி.

-பூமி.சாமி.




No comments:

Post a Comment