கிராமத்தான்
Friday, July 25, 2025
உன் அன்பு அக்கறை
அடை மழையில் நனைந்தவன் நான்
ஏனோ இப்பொழுதெல்லாம் சாரலாய்
பெய்கிறாய் சகி
எவ்வளவு நாள் பெரும் மழையை குடையால் மறைக்க முடியும்
உன் அக்கறை அடை மழை மீண்டும்
பொழியும் நாள்
கட்டாயம் வரும், காத்திருக்கிறேன் சகி.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment