அக்கறை தந்தாய்
அளித்தாய் அளவற்ற அன்பை
ஒவ்வொரு கணமும் விசாரிப்பு
காந்த சிரிப்பு
புன்னகைக்கும் விழி
மந்திர குரல்
மலர்ந்த முகம்
இவை எல்லாம் தந்த
நீ
ஒவ்வொன்றாய் நிறுத்தி கொண்டாய்
கரையில் போட்ட மீனை போல் துடிக்கின்றேன்.
ஒவ்வொன்றாய் தருவாயா மீண்டும்
நீ(ர்) சேர்ந்து உயிர் பிழைக்க.
பூமி.சாமி.
No comments:
Post a Comment