Friday, June 6, 2025

நீ கை உதறி நடந்தாலும் 
 உன் மனதின் கைப்பற்றியே நடக்கிறேன் நான் 
ஏனெனில் 
உன் கரம் துன்பங்களில்
என்னை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment