யாரும் உங்களை நிரூபிக்க
சொல்லி கேட்பதில்லை,
நீங்களே உங்களை நிரூப்பிக்க முயல்கிறீர்கள்,
உங்கள் நிரூபித்தலை
யாரும் இங்கு கண்டுக் கொள்ள போவதில்லை
அப்படி கண்டுக்கொண்டாலும்
நம்ப போவதில்லை,
உங்கள் வாழ்க்கையை
உங்களுக்காக வாழுங்கள்,
யாருக்கும் எதற்கும் உங்களை
நிரூபிக்க வேண்டுய அவசியமில்லை.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment