Thursday, June 26, 2025

அது ஒரு திங்கட்கிழமை 
என்னுடன் தனியாக இருந்ததால் 
அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றாய்
நான் தனியாக இருக்கும் வரை
அவ்விடம் வரவில்லை 
ஆனால் என்மீது நம்பிக்கை 
இருப்பதாய் சொன்னாய்
நான் நம்பவில்லை 
அந்த தீராத காயம்
ஒருநாள் ஆறும்
நம்பிக்கை என்பது
சொல் அல்ல செயல் 
அக்கறையின் அன்னையே.

-பூமி.சாமி


No comments:

Post a Comment