Friday, June 20, 2025

நமக்கே தெரியும் 
நாம் செய்யும் சில விஷயங்கள்
"தேவையில்லாத ஆணி" என்று 
அதுவும் வாழ்க்கைக்கு அழகு 
என்பது அப்புறம்தான் தெரியும்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment