Saturday, November 30, 2024

தேவை தீர்ந்தபின் வார்த்தைகளும் தீர்ந்து போகுமோ?

ஆரம்பத்தில்
பத்தி

அதன் பின்
சில வரிகள்
சில சொற்கள்

பிறகு 
ஒன்றிரண்டு சொற்கள்
ஒற்றை சொல்
ஸ்மைலி

கடைசியில் நின்றே போனது
உன் உரையாடல்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment