Friday, November 15, 2024

நீ ஒரு அடி விலகியபோது
என்னை ஒராயிரம் அடி விலகச் சொன்னது என் அறிவு

நீ ஒராயிரம் சென்றப்பின்னும் 
உன்னருகில் ஒர் அடி தூரத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறது
என் பாழாய் போன மனது.

பூமி.சாமி.

No comments:

Post a Comment