Saturday, November 2, 2024

எதையும் தயங்காமல் கேள்
என்று சொல்லும் நான்தான் 
எனக்கு தேவை வரும்போது
தயங்கி தயங்கி நிற்கிறேன்

உனக்கு எனும்போது உரக்க
பேசும் நான்
எனக்கு எனும்போது ஊமையாகி
விடுகிறேன்

உனக்கு ஒன்றென்றால் ஓடோடி வரும் நான்
எனக்கு எனும்போது என் அருகில் நானே நிற்க மறுக்கிறேன்.

பூமி.சாமி.






No comments:

Post a Comment