Tuesday, December 3, 2024

உன்மேல் சின்ன சின்ன
விசயங்களுக்கு கோப்படுகிறேன்
மனம் இருளில் இருக்கிறது.

காலையில் கதிரவன்
தோன்றுகையில் இருள் விலகி
பனி மறைகிறது
அன்பெனும் மலர் தெரிகிறது.

பூமி.சாமி.

No comments:

Post a Comment