Saturday, December 14, 2024

உன்னிடம் கேட்பது எல்லாம்

சிறுதுளி அன்பு
சிறுதுளி நட்பு
சிறிது நன்றி
சிறிது அக்கறை
சிறிதளவு உன் நேரம்
சிறிதளவு உன்னுடன் உரையாடல்

எதுவுமே கிடைக்காதபோது
பெருவெள்ளமாய் மனதில் பெருக்கெடுக்கிறது
கோபம்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment