கிராமத்தான்
Friday, April 24, 2020
மனித மனதின் ஏக்கம்
உன்னை சார்ந்தோரை ஒருவரையேனும்,
ஒவ்வொரு நாளும்,
ஏதேனும் அவர்கள் செய்யும் சிறு/குறு நற்செயல்களுக்காக உற்சாகப்படுத்து,
அங்கீகாரம் செய், அளவோடு புகழ்ந்து பேசு, ஒவ்வொரு மனித மனமும் இதற்காக ஏங்குகிறது. அது முற்றும் துறந்த முனிவராக இருந்தால்க்கூட.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment