Friday, April 24, 2020

மனித மனதின் ஏக்கம்

உன்னை சார்ந்தோரை ஒருவரையேனும்,
 ஒவ்வொரு நாளும், 
ஏதேனும் அவர்கள் செய்யும் சிறு/குறு  நற்செயல்களுக்காக உற்சாகப்படுத்து, 
அங்கீகாரம் செய், அளவோடு புகழ்ந்து பேசு, ஒவ்வொரு மனித மனமும் இதற்காக ஏங்குகிறது. அது முற்றும் துறந்த முனிவராக இருந்தால்க்கூட.
சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment