Tuesday, April 14, 2020

காலமாற்றம்

இப்பொழுதெல்லாம் கேட்டவுடன் யோசிக்காமல் வருவது பொய்யாகவும்,  யோசித்தப்பின் வருவது மெய்யாகவும் உள்ளது. சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment