Sunday, April 12, 2020

கொரானா காலம்

காக்கை குடும்பத்துடன் வந்து என்னை சன்னல் வழியே பார்க்கும்போதெல்லாம், நான் குடும்பத்துடன் மிருகக்காட்சி சென்றது நினைவுகளில் வந்து செல்கிறது. சாமியின் சிந்தனை.

No comments:

Post a Comment