'நன்றி ' என்ற சொல்லும்
நன்றி உணர்வை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துதலும்,
உதவி பெறுபவரின் மதிப்பையும்
உதவி செய்பவரின் உதவும் குணத்தையும் மேம்படுத்திக் கொண்டே செல்கிறது. எனவே எப்பொழுதெல்லாம்
தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம்
உரியவரிடம் நன்றி உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.
-சாமி.