Saturday, March 6, 2021

வாழ்வின் எதார்த்தம்

பிறர் உடுக்கை இழந்தபோதெல்லாம்
இடுக்கண் களைந்தாய்,
ஆனால் நீ மட்டும் இப்போது
நிர்வாணமாய்.


-சாமி.

No comments:

Post a Comment