கிராமத்தான்
Tuesday, March 2, 2021
அன்பு
உயிரின் வரமிது
மனிதனின் தரமிது
மனதின் மருந்திது
வாழ்வின் பிடியிது
உள்ளத்தின் அழகிது
ஊடுருவி செல்வது
உலகை பிணைப்பது
எங்கெங்கு இருப்பினும் மதிப்பு மிகுந்தது
உண்மையில் உலகை ஆள்வது.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment