Tuesday, March 2, 2021

அன்பு

உயிரின் வரமிது
மனிதனின் தரமிது
மனதின் மருந்திது
வாழ்வின் பிடியிது
உள்ளத்தின் அழகிது
ஊடுருவி செல்வது
உலகை பிணைப்பது
எங்கெங்கு இருப்பினும் மதிப்பு மிகுந்தது
உண்மையில் உலகை ஆள்வது.

-சாமி.

No comments:

Post a Comment