Sunday, July 25, 2010

புத்தகம்

புரட்ட புரட்ட தன்னை

அழுக்காக்கி கொண்டு

நம் மனதை தூய்மை

ஆக்குகிறது நல்ல புத்தகம் .

Monday, July 19, 2010

என்றும குழந்தை

பேருந்தில் பயண பட்டபொழுது

நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்

என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்

என் மகனுக்கும் மூன்று வயதானதை .
சரிகவி

கடல்

அலை அடித்து

அமைதி படுத்துகிறது

மனதை
. சரிகவி

Tuesday, June 29, 2010

" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை

பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை

கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்

அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக

கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்

விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;

கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்

முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத

துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து

விடுபடலாம்
. மனுஷ்யபுத்திரன்

Sunday, June 27, 2010

நேர்மறை எண்ணம்

" இருள் என்பதும் மிகக் குறைந்த ஒளிதான் ". பாரதி

ஆண் -பெண்-மனது

குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .