Monday, July 19, 2010

என்றும குழந்தை

பேருந்தில் பயண பட்டபொழுது

நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்

என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்

என் மகனுக்கும் மூன்று வயதானதை .
சரிகவி

No comments:

Post a Comment