பேருந்தில் பயண பட்டபொழுது
நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்
என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்
என் மகனுக்கும் மூன்று வயதானதை . சரிகவி
Monday, July 19, 2010
Tuesday, June 29, 2010
Sunday, June 27, 2010
ஆண் -பெண்-மனது
குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .
Monday, May 3, 2010
மரம்
கொள்ளைக்காரன் கூட அவன்
கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்
விட்டுவிடுவான் உயிரோடு .
ஆனால் தன்னிடம் உள்ள
அனைத்தையும் கேட்காமலே
கொடுத்தபிறகும் மனிதனால்
வெட்டபடுகிறது மரம்
கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்
விட்டுவிடுவான் உயிரோடு .
ஆனால் தன்னிடம் உள்ள
அனைத்தையும் கேட்காமலே
கொடுத்தபிறகும் மனிதனால்
வெட்டபடுகிறது மரம்
Subscribe to:
Posts (Atom)