Showing posts with label கோலிக்குண்டு கிராமம். Show all posts
Showing posts with label கோலிக்குண்டு கிராமம். Show all posts

Monday, February 13, 2023

அன்றும் இன்றும்

அன்று கிராமத்தில்

 தாய் மண்ணை கீரித்தான் கிட்டிப்பில்லு  விளையாடினோம்

 கட்டம் கட்டித் தான் சில்லுக்கோடு விளையாடினோம் 

குழி நோண்டித்தான் கோழி குண்டு விளையாடினோம்

 வட்டம் வரைந்து தான் பம்பரம் விளையாடினோம்

 கோட்டுக்குள் கபடி விளையாடி உடம்பெல்லாம் மண் ஆனோம் 

இன்று தாய் மண்ணில் 
சிறு கீரலுமில்லை கட்டமும் இல்லை  உடம்பில் மண்ணும் படுவதில்லை 

விளையாட வேண்டிய தளிர் கரங்கள் எல்லாம் தொடுதிரைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்கின்றன.


-சாமி.