கிராமத்தான்
Showing posts with label
அன்பு யாசித்தல் பூமி.சாமி
.
Show all posts
Showing posts with label
அன்பு யாசித்தல் பூமி.சாமி
.
Show all posts
Sunday, February 2, 2025
பிச்சை கேட்பதும்
கொடுக்க மறுத்து
அடுத்த வீட்டையோ அடுத்தவரையோ
கேட்க சொல்வதும் இயல்பானதுதான்
யாசிப்பது அன்பாயிருந்தால்
என்ன செய்வது.
-பூமி.சாமி.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)