Sunday, February 2, 2025

பிச்சை கேட்பதும்
கொடுக்க மறுத்து
அடுத்த வீட்டையோ அடுத்தவரையோ
கேட்க சொல்வதும் இயல்பானதுதான்

யாசிப்பது அன்பாயிருந்தால்
என்ன செய்வது.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment