Thursday, April 24, 2025

செல்களிடையே சுவர் உள்ளது
என்று சொன்னது உயிரியல் 

செல்களினால் மனித உள்ளங்கள் இடையே கடின சுவர் எழுந்து நிற்கிறது என்று சொல்கிறது இன்றைய உ(ள்)ளவியல்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment