Sunday, April 20, 2025

எவ்வளவு நமக்கு நாமே 
சமாதானம் சொல்லிக் கொண்டாலும் 
எவ்வளவு முதிர்ச்சியுடன் யோசித்தாலும் 
பிரியமானவர்களின் பிரிவு
வலிக்கத்தான் செய்கிறது.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment