Friday, April 18, 2025

நம்மின் நலன் விரும்பிகள் 
நம்மின் நலன் பொருட்டு நமக்காக 
சில அறிவுரைகள் கூறுவார்கள் 
ஆனால் அது நம் காதில் ஏறாது 

அதன் விளைவுகளை 
காலமும் வாழ்க்கையும் 
பாடம் புகட்டும் 
கத்துவோம் கதறுவோம் 
காலம் கருணை காட்டாது
எல்லாம் காலம் கடந்து போய் இருக்கும் 

இது என் வாழ்வின் படிப்பினை

முடிந்தால் புரிந்து உணர்ந்து 
நடந்து கொள்ளுங்கள் 
காலம் ஒருபோதும் கருணை காட்டாது

நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment